Search This Blog

Tuesday, November 30, 2010

AYUSH AWARENESS CAMP

Centre for Traditional medicine & Research is organizing Siddha Awareness camp and free medical camp at Kundhukottai village near Denkanikottai- tHally block of Krishnagiri district for the welfare of Tribals and forest dependant communities on 5th Dec 2010 at the Govt. School campus from 9.30 am. Mr.V.Prabakaran I.F.S Director of Sericulture, Govt. of Tamilnadu has kindly consented to inagurate the camp.Local panchayat president Mr.M.Jeyaraman will preside our the meeting..Dr.J.padmanandam Senior Siddha Medical officer -Govt . Hospital Denkanikottai will deliver the key note address and Six siddha doctors are expected to screen over 300 persons and provide medical consultation and free medicines. Medicinal Tree saplings suitable for the region will be provided free to participants and sericulture farmers.

Tuesday, November 16, 2010

Madras eye - Padigapaneer

செல்விராணி, கும்பகோணம்
கண் பராமரிப்பில் படிகாரம் ரொம்ப உப யோகமானது என என் தோழி சொல்கிறாள். இது உண்மையா?
சித்த மருத்துவர் நாராயணன்:
‘ ‘ஆம். உங்கள் தோழியின் கூற்று சரியே. கண் பராமரிப்பில் படிகாரம் சிறந்த மருத்துவப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை ஒரு anti bacterial agent என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எந்த விதமான காயங்களையும் ஆற வைக்கக் கூடிய ஆற்றல் படைத்தது படிகாரம். குறிப்பாக, கண்களில் ஏற்படும் மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகளுக்குப் படிகாரம் ஒரு சிறந்த மருந்து. படிகாரத்தைப் பொடி செய்து பன்னீரோடு கலந்து அதை ஐ ட்ராப் போல கண்களில் போட்டுக் கொண்டு வந்தால், மெட்ராஸ் ஐ குணமாகும். கண்களில் ஏற்படும் புரை பரவாமல் இருக்கவும் இந்தப் படிகாரம் உதவி புரிகிறது.
சேகர், கூடலூர்
கொசுக்களின் தொல்லை அதிகமாக எங்கள் வீட்டைச் சுற்றி இருக்கிறது. இயற்கையான முறையில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
“உங்கள் வீட்டைச் சுற்றி முதலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்கள் உற்பத்தியாவதும், தங்கு வதும் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான். உங்கள் வீட்டைச் சுற்றித் தேங்கி இருக்கும் தண்ணீரில், மண்ணெண்ணெய் தெளியுங்கள், லெமன் க்ராஸ் எண்ணெய் கிடைத்தாலும் தெளிக்கலாம். இவை கொசுக்களை ஒழித்து விடக்கூடிய தன்மை வாய்ந்தது. கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலையையும், citronella எண்ணெயையும் கலந்து அந்த ஆவியைக் கொசுக்கள் இருக்கும் இடத்தில் காட்டினால், கொசுக்கள் வராது.”

Monday, November 1, 2010

Pachamalai Tribals forget Traditional Medical Knowledge


Pachamalai hill range extends into Trichy and Salem districts of Tamilnadu. The approach to the hills is from Uppiliapuram. The base station is Shobanapuram 4 Kms from uppiliapuram. The 12 km drive from foot hill to Top senkattupatti is a wonderful location for people interested in medicinal plants. As one reaches the first habitation of Thenpuranadu, hamlets on the right side belong to Trichy district, while the left side belong to Salem district. CTMR team comprising of Vd.S.Usman Ali, Dr.T.Thirunarayanan. Dr.S.Rajkumar along with Dr.T.R Siddique Ali interacted with the Village administrative officer, Tribal headmen individually and tribal men collectively at Top sengattupatty, Periyanagoor, Mayalampaddi, Nalla mathur. To the surprise of the team inspite of the rich availability of medicinal plant flora, the tribals have completely forgotton the traditional medical knowledge excepting two village elders who treat patients for poisonous bites. One of the Govt. Primary Health Centre also has a Siddha physician and only a very few patients take traditional medicine. Apart from cattle rearing and Tapioca monoculture no other economic activity is being carried out. The monoculture of tapioca has led to destruction of the native flora. Surprisingly collection of Minor Forest produce like Chebulic myrobalan is also not being taken up by the tribal as they consider that less remunerative due to the high transportation cost.

Naripadi village 7 Km from kodamalai on the other side of Pachamalai slope in the Gangavalli Taluk of salem was no better as most of the tribal have taken up other vocation. Youngsters have joined central Govt departments like railways and postal department. An eighty year old Poojari of the temple is the only person still preserving traditional knowledge and also growing medicinal plants for dispensing to his patients

Wednesday, October 20, 2010

AYUSH AWRENESS CAMP

CENTRE FOR TRADITIONAL MEDICINE & RESEARCH
ORGANIZES AYUSH AWARENESS CAMP
(with Support from TIIC ltd)
on 23rd Oct. 2010
at
Community hall
Velankadu village near Amoor
Thiruporur Block. Kanchipuram District
Vd.S.Usman ali
Director,CTMR
will deliver the keynote address and inagurate the free medical camp.
  • Six Physicians will examine 300 Patients, offer medical advice including diet and lifestyle.
  • Medicines will also be provided free of cost.
  • This camp will be followed by training select local women as health volunteers and weekly consultation will be provided. They will also be trained in identifying local medicinal plant resources and effective use of the same for simple ailments.

CONTACT : Dr.S.Rajkumar for details at 044-22533399

Tuesday, October 19, 2010

Managing common cold

என் 10 வயது மகனுக்குக் கடந்த ஒரு வாரமாக, சளித்தொல்லை இருந்து வருகிறது. இதனால், இடைவிடாத தலைவலி, இருமல், உடல் வலி, பசியின்மை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறான். இதற்கு இயற்கை வைத்தியம் இருக்கிறதா?”

சித்த மருத்துவர் நாராயணன்:

நாம் குடிக்கும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால், இப்படிச் சளித்தொல்லை வரலாம். குடிக்கும் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் சீரகத்தைச் சேர்த்துப் பருகுவது நல்ல பலனைக் கொடுக்கும். பதிமுகம் என்ற ஒரு தண்டை, தண்ணீரில் போட்டு கேரள மாநிலத்தவர்கள் பருகுவார்கள். அது கிடைத்தாலும் அப்படிச் செய்யலாம். கூடுமானவரை மழையில் நனையாமல் இருப்பது, சளி வராமல் தப்பித்துக் கொள்ள உதவும். அப்படிச் சளி வந்துவிட்டால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம், இரவு வேளையில் பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகலாம். ஆடாதொடை இலை, துளசி, சித்தரத்தை மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் போல் செய்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடாதொடை இலை பூ விற்பவர்களிடம் கிடைக்கும். கண்டந்திப்பிலி ரசம் சாப்பிடுவதும் நல்லது. தீபாவளி வரை இப்படிச் சளி, இருமல், காய்ச்சல் என்பது பரவலாகப் பலருக்கும் இருக்கும். நான் மேற்கூறிய கை வைத்தியங்களை இவர்கள் செய்து கொள்ளலாம். அதைப் போலவே, நிலவேம்பு குடிநீர் பொடி சித்த மருந்தகங்களில் கிடைக்கும், அதைக் கொதிக்கும் நீரில் போட்டுச் சாப்பிடுவதும் நல்லது.

Workshop on Astrology as tool for disease prediction

Emphasis on learning astrology by a healer is stressed in Traditional Tamil Siddha medicine. The same principle is emphasized by the father of modern medicine Hippocrates

The man who is ignorant of the science of astrology, deserves the name of fool rather than that of physician.”- Hippocrates

CTMR organized a workshop on 17th Oct, 2010 at its office at Adambakkam, Chennai on ‘Influence of astrology in Health and Disease’.

Dr.T.Thirunarayanan, Secretary CTMR explained the objective of the workshop as to explore and understand the influence of astrology in health and disease in proper perspective as part of the Validation process of Local Health Traditions project being carrying out with support from AYUSH. He mentioned Astrology as a tool in predicting disease and treatment is used by Traditional healers in Tamilnadu.

Dr.S.Ganesan, a Chemical technologist and a researcher on astrology with specific interest in health, delivered the plenary lecture and explained the strong scientific rationale of how this traditional science plays a key role in determining and projecting disease diagnosis and treatment. He detailed the concepts of ‘Kalapurusha’, how the Zodiac signs were classified into 12 and the degree of influence of each sign, the house of Grahas, bhavas etc., The significance of planetary positions in different disease conditions and determining the appropriate treatment, surgical intervention or medical remedy would help the individual was explained. Case presentation on the planetary positions in terminally ill patients and how the time of death would be predicted was explained by him. Similarly how a doctor becomes a specialist in a given field would also be determined by the planetary positions. He concluded by stating that astrology is not a science exclusive to India and different cultures have used it for disease prediction and treatment and astrology would be used to prevent diseases by taking the warnings and changing lifestyle at least to prevent complications.

Following the invited lecture, Dr.R.Manikandan, a post graduate Siddha Physician and hailing from the family of Traditional healer who practices astrology as well made case presentations of positions of different planets in Congestive Cardiac failure, Renal disease, Diabetes and Cancer. He stressed once the planetary position changes for the good the prognosis is also good and disease complications will slowly disappear.

Dr.D.Narasimhan from Centre of floristic study, Madras Christian College and a renowned ethnobotonist highlighted the research being carried out on epigenetic on similar lines and suggested CTMR to document more case history and also suggested to develop simple software for clinical applications.

Dr.S.Rajkumar of CTMR thanked the participants for their interaction and promised to take this forward as a research project in the near future.

Sunday, October 10, 2010

Workshop

CTMR - Workshop on

Influence of Planets on Health and Disease

Dr.S.Ganesan & Dr.R.Manikantan

Date and Time - 17th Oct,2010- Sunday 2.00 P.M

Venue : Centre for Traditional Medicine & Research

4A, 4th Cross Street

Mahalakshmi Nagar

Adambakkam

Channai-600088

Pl Register 044-22533399/9444018158

E-Mail : ttn64@sify.com